அடங்க மறு, திமிறி எழு, வி.சி.க தலைவரின் குபீர் அரசியல்..! 

அடங்க மறு, திமிறி எழு, வி.சி.க தலைவரின் குபீர் அரசியல்..! 

Share it if you like it

தி.மு.க அமைச்சர் ராஜகண்ணப்பனை வி.சி.க தலைவர் திருமாவளவன் அண்மையில் சந்தித்துள்ளார். அப்பொழுது கைகட்டி, வாய் பொத்தா நிலையில்  அமைச்சரின் முன்பு பிளாஸ்டிக் சேரில் பவ்யமாக அமர்ந்து பேசியுள்ளார் திருமாவளவன்.

“அடங்க மறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி!” என்றெல்லாம் வீர வசனங்களை தனது தொண்டர்கள் மத்தியில் பேசுவதும், அதிகாரத்தில் உள்ள தி.மு.க தலைவர்கள்  முன்பு அடங்கி உட்காருவது எல்லாம் வெறும் MLA & MP சீட்டுக்காக மட்டுமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்பாவி பட்டியல் சமூக மக்களை தனது பதவி சுகத்திற்காக பயன்படுத்தி கொள்ளும் திருமா போன்ற தலைவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமிறி எழு, திருப்பி அடி, தி.மு.க முன்னாடி அடங்கி உட்கார் - திருமாவளவனின் புதிய அரசியல்.

Image

 

 


Share it if you like it