அயோத்தி தீர்ப்பை எதிர்த்த திருமாவளவன்- வழக்குப் பதிந்த காவல் துறை

அயோத்தி தீர்ப்பை எதிர்த்த திருமாவளவன்- வழக்குப் பதிந்த காவல் துறை

Share it if you like it

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்


Share it if you like it