இன்னும் 4 மாதம் – மின்துறை அமைச்சரின் கருத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!

இன்னும் 4 மாதம் – மின்துறை அமைச்சரின் கருத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

“மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார். குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகள் கடந்த ஆட்சியில் சரி செயல்படுத்தவில்லை. 3 – 4 மாததிற்குள் அந்த பிரச்னை சரி செய்யப்படும். மேலும் தமிழகத்தில் மின்தடையால் மக்கள் அவதிப்படும் நிலையில் மின்தடை பிரச்சனை சரியாக இன்னும் 3 அல்லது 4 மாதம் காலம் ஆகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பது மீண்டும் அணில்கள் தொல்லையா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it