இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி

Share it if you like it

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளருமான கோத்தபய ராஜபக்ஷே 52 % வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேம தாஸா 42 % வாக்குகளை பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்ஷேவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Share it if you like it