எங்கள் பகுதியில் தொழுகையா….! கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சீனர்கள்….! நடவடிக்கை எடுக்க அஞ்சும் இம்ரான் கான்…! காணொலி உள்ளே…!

எங்கள் பகுதியில் தொழுகையா….! கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சீனர்கள்….! நடவடிக்கை எடுக்க அஞ்சும் இம்ரான் கான்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

பாகிஸ்தான் காவல்துறையை சேர்ந்தவரை அண்மையில் சீனர்கள் வழி மறித்து மிக கொடூரமாக தாக்குதல் நிகழ்த்திய காணொலி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் சமூக ஆர்வலர், கட்டுரையாளர், என பன்முகத்தன்மை கொண்ட அஜீமா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினையும், காணொலி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

”பாகிஸ்தானில் சீனர்கள் அதிகம் உள்ள பகுதியில் தொழுகையில் ஈடுபட்டதாக இஸ்லாமியர் ஒருவரை மிக கடுமையாக ஒன்று கூடி சீனர்கள் தாக்கியுள்ளனர். அவர் ரத்தம் வழிய வழிய அங்கிருந்து வெளியேறுகிறார். பாகிஸ்தான் சீன காலனியாக மாற வெகு காலம் தேவையில்லை. சீன உய்குர் முஸ்லீம்களின் நிலையே வெகுவிரைவில் இங்கு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Share it if you like it