கன்னியாகுமரியில் குளிக்கும் அறையில் கேமரா..! கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பெண் தற்கொலை..! கொதிக்கும் மக்கள்

கன்னியாகுமரியில் குளிக்கும் அறையில் கேமரா..! கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பெண் தற்கொலை..! கொதிக்கும் மக்கள்

Share it if you like it

கன்னியாகுமரியில் கொரோனா முகாமில் பெண் குளிக்கும் போது அங்கு ஒரு செல் போன் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து அதை எடுத்து ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில் தான் குளிக்கும் வீடியோ இருப்பதை பார்த்து ஆதிர்ந்த அந்த பெண் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்ததில் அதே முகாமில் சிகிச்சை பெற்றுவந்த கம்யூனிஸ்ட் இளைஞர் அணி நிர்வாகி ஷாலு என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் கம்யூனிஸ்ட்டுகள் மீது மக்களுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it