சென்னைக்கு சிறப்பு சேர்த்த எம்ஜிஆருக்கு சமர்ப்பித்த பிரதமர்..!

சென்னைக்கு சிறப்பு சேர்த்த எம்ஜிஆருக்கு சமர்ப்பித்த பிரதமர்..!

Share it if you like it

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைதிக்கான சிலையை கான ஏராளமான மக்கள் உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர் எனவே சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இன்று துவங்கி வைத்த பிரதமர் இந்த 8ல் ஒரு ரயிலானது சென்னையில் உள்ள புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. இன்று அவரது பிறந்த நாளில், இது நடப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர்., தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணித்தவர் என புகழாரம் சூட்டினார்.


Share it if you like it