தமிழக மக்களை ஏமாற்றிய ஜெயரஞ்சன்..!

தமிழக மக்களை ஏமாற்றிய ஜெயரஞ்சன்..!

Share it if you like it

பொருளாதார நிபுணராக தம்மை காட்டி கொண்டு பாரதப் பிரதமர் மோடி மீதும், பாஜக அரசு மீதும் தனது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர் ஜெயரஞ்சன் என்பது யாரும் மறுக்க முடியா உண்மை.

இந்நிலையில் பொருளாதார புலி என்று பலரால் அழைக்கப்பட்ட ஜெயரஞ்சன். தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடுநிலை என்கின்ற போர்வையில் தமிழக மக்களை ஏமாற்றிய ஜெயரஞ்சன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it