நாட்டு மக்களுக்கு மோகன் பாகவத் உரை

நாட்டு மக்களுக்கு மோகன் பாகவத் உரை

Share it if you like it

ராமஜென்மபூமி வழக்கில் தீர்ப்பு இன்று வெளிவருவதையொட்டி  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று மதியம் ஒரு மணிக்கு டெல்லியில் உள்ள கேஷவ் கஞ்ச் பரிஷரில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Share it if you like it