வி.சி.க கட்சியின் தலைவர் திருமா நாளுக்கு நாள் அருவருக்கதக்க கொச்சையான வார்த்தைகளை பேசி வருவதாக பல தரப்பு மக்களும் கடும் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி வரும் இவ்வேளையில்.. பட்டியல் சமூக இளைஞர்களின் மனதில் விஷத்தை இறக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பேசிய திருமாவளவனின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…
தலித் இளைஞர்கள் இவரைப் போன்ற ஆட்களால் தான் தவறாக வழி நடத்தப்பட்டு உள்ளார்கள்.
இவரைப் போன்ற ஆட்கள் அரசியலில் இருப்பதால் தான் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இதையும் பாலியல் குற்றங்களாக கருதி நீதிமன்றம் நடிக்க வைக்க வேண்டும்.#தீய_சக்தி_திருமாவளவன் pic.twitter.com/XrRLGoJv1q
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 26, 2020