பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில்…! திருவாங்கூர் அரச குடும்பத்தின் உரிமை செல்லும் நீதிமன்றம் தீர்ப்பு…!

பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில்…! திருவாங்கூர் அரச குடும்பத்தின் உரிமை செல்லும் நீதிமன்றம் தீர்ப்பு…!

Share it if you like it

கேரள பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் தொடர்பாக அண்மையில் நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கபட வேண்டும்.
  • கோவில் பொக்கிஷம் அனைத்தையும் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க தனி அமைக்கப்படும்.
  • அக்குழுவில் இந்து மதத்தினர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
  • இதுவரை திறக்கப்படாத ரகசிய அறையை திறப்பது குறித்து நிர்வாக குழுவே முடிவு எடுக்கலாம்.
  • கோவில் நிர்வாகம் மீதான திருவாங்கூர் அரச குடும்பத்தின் உரிமை செல்லும்

திருவிதாங்கூர் இளவரசர் ஸ்ரீ ஆதித்ய வர்மா தம்புரன் தீர்ப்பை அடுத்து தனது தாயை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Image


Share it if you like it

One thought on “பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில்…! திருவாங்கூர் அரச குடும்பத்தின் உரிமை செல்லும் நீதிமன்றம் தீர்ப்பு…!

Comments are closed.