பயங்கரவாதி சுட்டுக்கொலை

பயங்கரவாதி சுட்டுக்கொலை

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புபடைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய இராணுவம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது. இதுதொடர்பாக காஷ்மீர் காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டதுள்ளது.


Share it if you like it