புதுவையில் காங்கிரஸ் அரசை தி.மு.க திட்டமிட்டு வீழ்த்தி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் முதல் புதுவை மக்களே வெளிப்படையாக கருத்து கூறும் நிலை தற்பொழுது ஏற்பட்டு உள்ளது.
புதுவையில் உள்ள 30 தொகுதிகளையும் தி.மு.க வெற்றி பெறாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கூறியிருந்த நிலையில்.
தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகமான புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் நெறியாளர் கார்த்திகேயன் பாஜக மீது வீண் பழியை சுமத்த முயன்றுள்ளார். அதற்கு பாஜக மூத்த தலைவர் குமரகுரு தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஷாநவாஸ் கார்த்திகேயன் இரண்டு நாய்கள் முகத்தில் செருப்பால் அடித்த குமரகுரு மரண அடி!!! pic.twitter.com/c99SoFQwY9
— 🔱🇮🇳Sri.Sri.Yadav🇮🇳🔱 ஓம் சிவாய நம🚩 (@iamSri_Sri) February 23, 2021
கார்த்திகேயன் ஏன் பேய் அறைஞ்சா மாதிரி இருக்கார் ?
— Suresh (@ksk_nerul) February 23, 2021
ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் திரு.நாராயணசாமி அவர்களின் துணிச்சலை வாழ்த்துகிறேன் – ஸ்டாலின்
நான் ராஜினமா செய்வது ஸ்டாலினுக்கு தெரியும் – வெங்கடேஷன் (புதுசேரி திமுக MLA)
இந்த ஆப்பிரேஷனிலும் நாம காட்டியும்,கூட்டியும் கொடுக்கிறோமா தளபதி pic.twitter.com/LMQDvUv14c
— PALRAJ T (@stpalraj) February 23, 2021