பாலியல் பாதிரிகள் – புத்தகமே வெளியிட்ட கன்னியாஸ்திரி

பாலியல் பாதிரிகள் – புத்தகமே வெளியிட்ட கன்னியாஸ்திரி

Share it if you like it

பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து  வழிபாட்டு தளங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகளை பற்றி கிறிஸ்துவ “கர்தாவின்ட நாமத்தில்”(கிறிஸ்துவின் பெயரால்) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களுடன் தவறான உறவுக்கு கட்டாயப்படுத்தப்படுவது, கிருஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், சர்ச்சுகளுக்கு வரும் பெண்கள் மிரட்டப்படுவது போன்று கிருஸ்தவ நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி கிருஸ்தவ பெண்களின் மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.


Share it if you like it

One thought on “பாலியல் பாதிரிகள் – புத்தகமே வெளியிட்ட கன்னியாஸ்திரி

Comments are closed.