மத்திய இணை அமைச்சர் முரளிதரன் இந்தி பிரச்சார சபாவின் தலைவராக பொறுப்பேற்றார்.

மத்திய இணை அமைச்சர் முரளிதரன் இந்தி பிரச்சார சபாவின் தலைவராக பொறுப்பேற்றார்.

Share it if you like it

மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெனிந்திய இந்தி பிரச்சார சபாவின் தலைவராக பொறுப்பேற்றார். சென்னை தி.நகர் இந்தி பிரசார சபாவில் நடைபெற்ற விழாவில், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன்,இந்தியை எந்த மாநிலத்துக்கும் திணிக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை மேலும் தமிழ் மொழிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருவதாக கூறினார்.


Share it if you like it