மத உணர்வை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற ஆபாச பேச்சாளர் திருமா மீது அஸ்வத்தாமன் வழக்கு..!

மத உணர்வை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற ஆபாச பேச்சாளர் திருமா மீது அஸ்வத்தாமன் வழக்கு..!

Share it if you like it

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் ஆபாச பேச்சாளருமான திருமாவளவன் நாளுக்கு நாள் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார்.. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான திரு.அஸ்வத்தாமன்., திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel ஐ நிர்வகிப்பவர்கள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298 ,499, 504, 505, 509, 188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it