மறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு

மறுசீராய்வு மனு தாக்கல் – முஸ்லிம்கள் முடிவு

Share it if you like it

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு திருப்தி அளிக்காததால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய லக்னோவில் நடைபெற்ற அனைத்து முஸ்லிம்கள் தனி சட்ட வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it