மோடி ஆட்சியில் ஊழல் இல்லை…! பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த..! இம்ரான் கான் ஆலோசகர்…! காணொலி உள்ளே….!

மோடி ஆட்சியில் ஊழல் இல்லை…! பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த..! இம்ரான் கான் ஆலோசகர்…! காணொலி உள்ளே….!

Share it if you like it

”பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை “தியாகி” என்று கூறுகிறார். பயங்கரவாதத்தை பாகிஸ்தானில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடமே நிதி கேட்கிறார். என்ன? ஒரு பித்தலாட்டம் என்று அண்மையில் இமாம் முகமது தவ்ஹிடி மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் இந்நிலையில் தான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகர் டாக்டர். ஷாபாஸ் கில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்தியாவில் மோடி அரசு எந்த ஊழலும் செய்யவில்லை. ஆனால் பாகிஸ்தானில் எப்படி ஊழல் நடந்து கொண்டு இருக்கிறது பாருங்கள் என்று கூறியிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it