வைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும்  – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை பேச்சு !

வைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை பேச்சு !

Share it if you like it

  • பெங்காலி இஸ்லாமிய மதகுரு அப்பாஸ் சித்திகி என்பவர் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் நடந்த கலவரங்களை குறிப்பிட்டு, சமீபத்தில் மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி என் காதிற்கு வந்தது. ஒரு மாதத்திற்குள் ஏதாவது நடக்கும் என்று நான் நினைக்கிறன். அல்லாஹ் எங்கள் ஜெபங்களை ஏற்றுக்கொள்வானாக. இந்தியாவில் பத்து முதல் இருபது முதல் ஐம்பது கோடி மக்கள் இறக்கும் அளவுக்கு மிகவும் பயங்கரமான வைரஸை அல்லாஹ் இந்தியாவுக்கு அனுப்புவார். இந்த நிகழ்வு மிக மகிழ்ச்சியானது என்று கூறியுள்ளார். அதனை அங்கு கூடியிருந்தவர்களும் கைதட்டி ரசிக்கின்றனர்.
  • மேலும் இதில் நான் வாழ்வேனா அல்லது இறப்பேனா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஹிந்துக்கலான பெரும்பாலான மக்களை அவர் அழைத்து செல்வார் என்று கூறியுள்ளார்.
  • டெல்லியில் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த தலைவர் மௌலானா சாதி உட்பட ஏழு தப்லிகிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இந்த வீடியோ வந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

9 thoughts on “வைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை பேச்சு !

  1. நீங்க எல்லாம் எப்போ தான் டா திருந்துவீங்க உலகம் முழுவதும் உன் மதம் சார்ந்த நாடுகள் உட்பட இந்த கொடிய நோய்க்கு இறக்கின்றனர் அதில் என்னடா இந்துக்கள் மட்டுமே இறப்பார்கள் இந்தியாவில், நீ என்ன சாபமா தர போடா டே எவன் வந்து எம் மக்களை அழிக்க முடியாது கடுமையான அரசு எங்களை பாதுகாக்கிறது உன் தீவிரவாத உத்திகள் இங்க செல்லாது கடுப்புகளுடன் இந்தியன்

  2. * இறைவன் அழைத்தால்… இந்துக்கள் மகிழ்வாக இறைவனடி சேருவார்கள்! அதே வைரஸ், இஸ்லாமியர்களை தாக்க”வேண்டாம்” என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்,
    *இவன், மதத்தலைவரா… அல்லது மதம்பிடித்தத் தலைவரா என்பதற்கு அல்லாஹ் விரைவில் பதிலளிப்பான் !

  3. வைரஸ் மதம் பார்த்து அழிக்குமா…😀
    இந்த மடையன் சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்த மடையனை மத குருவாக யார் அங்கீகாரம் செய்தார்கள்…?
    இது போல எந்த மத தலைவனும் சொல்லவில்லையே. இவன் மனநிலை பாதிக்க பட்டவன். உண்மையான இஸ்லாமிய மத குருக்கள் இப்படி பேச மாட்டார்கள்.

  4. எந்த மதம் என்று பார்க்க மாட்டாங்க இந்துக்கள் அவன் மனிதர் என்று தான் பார்ப்பார்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவன் குணமாக வேண்டும் என்று வேண்டுவார்கள் நீயும் ஒரு மதகுரு நன்றாகவே இருக்கிறது கோழைகள்

  5. இந்த நபர் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்.பேசாமல் பாகிஸ்தான் சென்று விடலாமே.

  6. Avan solovdu Pola nadukkam, anal adhu hHindukkal ellai, thulkankall dhan. Nostradamus theory says two thirds of thulkana will fight themselves and perish and after that world will be peaceful.

  7. இந்த பன்றிகளே அல்லா எனும் வைரசை வணங்கும் மூர்க்க மூதேவிகள்தானே?

Comments are closed.