அதிர்ச்சி தகவல் – கொரோனா நெருக்கடியிலும் தொடர்ந்து நடைபெறும் லவ் ஜிகாத் !

அதிர்ச்சி தகவல் – கொரோனா நெருக்கடியிலும் தொடர்ந்து நடைபெறும் லவ் ஜிகாத் !

Share it if you like it

  • இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றினால் தத்தளித்து கொண்டிருக்க ஒருபுபுரம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது லவ் ஜிகாத் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர்.
  • கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள கஞ்சிரப்பள்ளியில் 19 வயது நர்சிங் படித்துக்கொண்டிருக்கும் மாணவியை ஊரடங்கு உத்தரவை மீறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் பின்னணியை கொண்ட 15 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வீட்டிலிருந்து பெற்றோர்கள் தூங்கும்போது கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.
  • இதுபோல் ஹிந்து, கிறிஸ்துவ சிறுமிகளை கடத்திக்கொண்டு முஸ்லீம் சிறுவர்களின் மனைவிகளாக மாற்றி கேரளா மாநிலம் முழுவதையும் இஸ்லாமிய மாநிலமாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த செய்தியை மற்ற ஊடகங்கள் அறிந்தாலும் இதை செய்தியாக வெளியிட எந்த ஊடகமும் முன்வருவதில்லை.
  • அந்த சிறுமி கடத்தப்பட்ட பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமிய சிறுவனை திருமணம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் 2500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெண்கள் ‘லவ் ஜிஹாத்தில்’ சிக்கியுள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவமானது கிறிஸ்துவ சமூகத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Share it if you like it