‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இயக்கி…! இந்திய ரயில்வே துறை வரலாற்று சாதனை…!

‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இயக்கி…! இந்திய ரயில்வே துறை வரலாற்று சாதனை…!

Share it if you like it

இந்தியன் ரயில்வேதுறை அண்மையில் பழைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக சரக்கு ரயிலில் 4 மின்சார என்ஜினை பொறுத்தி கிட்ட தட்ட 2.8 கீ.மீ நீளத்திற்கு ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே நிர்வாகம் சாதனை புரிந்தது

ஷேஷ்நாக்கின் சாதனையை முறியடிக்கும் விதமாக வெறும் சில நாட்களிலேயே ‘அனகோண்டா’ சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கி தனது பழைய சாதனையை முறியடித்துள்ளது. மூன்று ரயில்களை ஒன்றாக இணைத்து அதில் 1,500 டன்களுக்கு மேல் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த சரக்கு ரயிலை இந்திய ரயில்வேதுறை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
அனகோண்டா’ சரக்கு ரயில்

2.8 கீ.மீ ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலின் காணொலி

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை மத்திய அரசு அண்மையில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. உள்நாட்டிலேயே தயாரித்த உலகின் 6-வது நாடாக இந்தியா சமீபத்தில் மாறியிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட கூடிய நிகழ்வாகும்.


Share it if you like it