அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது போல் தி.மு.க-வில் அனைத்து சாதியினரும் தலைவராக முடியுமா..? – தேவநாதன் யாதவ் ..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது போல் தி.மு.க-வில் அனைத்து சாதியினரும் தலைவராக முடியுமா..? – தேவநாதன் யாதவ் ..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில். யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க அரசுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. அதே போல தி.மு.க-வில் அனைத்து சாதியினரும் தலைவராக முடியுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

!


Share it if you like it