அனைத்து மதமும் புனிதமானவை- வெங்கையா நாயுடு

அனைத்து மதமும் புனிதமானவை- வெங்கையா நாயுடு

Share it if you like it

குடியரசு துனண தலைவர் வெங்கயா நாயுடு இன்று சென்னை நாரத கான சபாவில்  இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்ட அவர்.

அனைத்து மதங்களும் புனிதமானவை , பல்வேறு நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதையும் சிலர் எதிர்க்கிறார்கள். சிலருக்கு இந்துக்கள் என்றால் அலர்ஜி அவ்வாறு நினைக்க  உரிமை இருந்தாலும்.  ஆனால் அது சரியானது அல்ல என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தாய்மொழிக் கல்வி மற்றும் உயர்கல்வி வரை அவர்கள் தாய்மொழியில் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தனது கருத்தை கூறியுள்ளார்.


Share it if you like it