அன்பு மார்க்கம் என்று பொய் சொல்லி இந்தியாவில் மிஷனரிகள் கிறிஸ்தவத்தை பரப்புகிறார்கள்..! ஹிந்துக்கள் யாரும் ஏமாற வேண்டாம் பிரிட்டிஷ் விஞ்ஞானி பகீர் தகவல்…!

அன்பு மார்க்கம் என்று பொய் சொல்லி இந்தியாவில் மிஷனரிகள் கிறிஸ்தவத்தை பரப்புகிறார்கள்..! ஹிந்துக்கள் யாரும் ஏமாற வேண்டாம் பிரிட்டிஷ் விஞ்ஞானி பகீர் தகவல்…!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை திருடி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே… ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை தங்களின் மதமாற்ற தொழிலை மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை..

ஹிந்து மதத்தில் மட்டுமே மூட நம்பிக்கை அதிகம் உள்ளது என்று தி.க, திமுக, சுப.வீ. வீரமணி, சீமான், திருமுருகன் காந்தி, போன்றவர்கள் இன்று வரை  ஹிந்து மதத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கிறிஸ்தவ மதத்தில் உள்ள தீமைகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it