அபிநந்தனை கைதி போன்று தனது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இந்தியர்களை இழிவுப்படுத்திய பாக்கிஸ்தான்!

அபிநந்தனை கைதி போன்று தனது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இந்தியர்களை இழிவுப்படுத்திய பாக்கிஸ்தான்!

Share it if you like it

உலகிலேயே தீவிரவாதிகளுக்கு பென்ஷன் மற்றும் பாதுகாப்பு கொடுத்து தாலாட்டும்  ஓரே நாடு எதுவென்றால் அது பாகிஸ்தான். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தீவிரவாதிகளின் வீடாக, உள்ள அந்நாட்டின் செயலை, பல வல்லரசு நாடுகள் தொடர்ந்து கண்டித்து வருகின்றது.

அண்மையில் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று அந்நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை மாவீரர் விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை இன்று வரை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அபிநந்தனின் சிலையை பாகிஸ்தான் அரசு தங்கள் அருங்காட்சியகத்தில் கைதியை போன்று காட்சிப்படுத்தி எங்கள் வீரம் பார் என்று கூறுவது போல் அச்சிலையை நிறுவி இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது அந்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it