அப்பாவி இளைஞரின் தலையை துண்டித்த கொடூரம்..!  திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வெறிச் செயல்…!

அப்பாவி இளைஞரின் தலையை துண்டித்த கொடூரம்..! திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வெறிச் செயல்…!

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுதே திமுக நிர்வாகிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வண்ணம் உள்ளது..  பெண்கள், குழந்தைகள், என்று அக்கட்சி நிர்வாகிகளால் பலர் பாதிக்கப்படுவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும், தெரிவித்து வரும் நிலையில்… முன் விரோதம் காரணமாக அப்பாவி இளைஞர் ஒருவரின் தலையை திமுக நிர்வாகியின் தூண்டுதல் பெயரில் அவரின் ஆதரவாளர்கள் இக்கொடூர செயலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it