அமித்ஷா மரணம் அடைய விரும்புவதாக மற்றொரு பத்திரிக்கையாளர் லேகா மேனனின் வன்மம் நிறைந்த பதிவு!

அமித்ஷா மரணம் அடைய விரும்புவதாக மற்றொரு பத்திரிக்கையாளர் லேகா மேனனின் வன்மம் நிறைந்த பதிவு!

Share it if you like it

நேற்றைய தினம் விஜயலட்சுமி நாடார் என்னும் பத்திரிக்கையாளர் அமித்ஷாவை பற்றி தனது முகநூல் பற்றி இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அமித்ஷா அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும். புற்று நோயாக அது மாறியது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். உடல் நலனை பற்றி ஜோதிடர்கள் அக்டோபர் வரை என்று கணித்துள்ளார்கள், இது முடிவடையும் என்று நான் நம்புகிறேன். தனது வன்மம் நிறைந்த கருத்தினை பதிவிட்டு இருந்தார்..

இந்நிலையில் மற்றொரு ‘பத்திரிகையாளர்’ லேகா மேனன் என்பவர் விஜயலட்சுமி நாடாரின் முகநூல் பதிவில் சென்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா, புற்றுநோய், அல்லது இரண்டும் வந்து அமித்ஷா என்று கூறியுள்ளார்.

அவரது முகநூலை ஆய்வு மேற்கொண்ட பொழுது லேகா மேனன் முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ, மற்றும் மும்பை மிரர் போன்ற முன்னணி ஊடக நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் நாட்டிற்கு எதிராகவும், துளியும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்கள் இறக்க வேண்டும் என்று வெறியுடன் அலையும், இவர்களை போன்றவர்களை, கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு இன்னும் ஏன்? மெளனம் காக்கிறது என்று பலர் கேள்வி, எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it