அமைச்சருக்கே இந்த நிலைமையா? நெட்டிசன்கள் கிண்டல்..!

அமைச்சருக்கே இந்த நிலைமையா? நெட்டிசன்கள் கிண்டல்..!

Share it if you like it

மதுரை பாலமேடு அருகே நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசி கொண்டு இருக்கும் பொழுது திடீர் என்று மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரம் தனது பேச்சை அமைச்சர் நிறுத்தி கொண்டதால், கூட்டத்தில் கலந்து கொண்ட  பொதுமக்கள் மத்தியில் சலசலப்பும், கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மின் வெட்டால் தமிழக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் தமிழக அமைச்சருக்கே இந்த நிலைமையா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it