அரசியல் ஆலோசகருக்கு ரூ.350 கோடி – நாட்டு மக்களுக்கு ரூ.1 கோடியா ? -நெட்டிசன்கள் கேள்வி !

அரசியல் ஆலோசகருக்கு ரூ.350 கோடி – நாட்டு மக்களுக்கு ரூ.1 கோடியா ? -நெட்டிசன்கள் கேள்வி !

Share it if you like it

  • கொரோனாவை தடுக்க பாடுபட்டுவரும் மாநில அரசுக்கு பல அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடியை அரசுக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
  • இருப்பினும் அரசியலில் வியூகம் வகுத்து ஜெயிப்பதற்கு பிரசாந்த் கிஷோர் என்பவருக்கு 350 கோடி கொடுத்து தனது அரசியல் ஆலோசகராக வைத்துள்ளார். ஆனால் கொரோனா நோயானது கோரத்தாண்டவம் ஆடிவரும் இந்நிலையில் நாட்டுக்காக வெறும் 1 கோடி மட்டுமே வழங்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

Share it if you like it