அரசு ஊழியரின் மீது  இஸ்லாமியர்கள் வெறிச்செயல் !

அரசு ஊழியரின் மீது இஸ்லாமியர்கள் வெறிச்செயல் !

Share it if you like it

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவர்கள், மகேஸ்வரி என்கிற அரசு ஊழியரை தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலியோ சொட்டு மருந்து தொடர்பான பிரச்சாரத்திற்காக சக ஊழியர்களுடன் சென்றபோது, மக்கள் தொகை கணக்கெடுக்க வந்ததாக நினைத்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.


Share it if you like it