அரசு பள்ளி முற்றுகை- முஸ்லீம் அல்லாத ஆசிரியர் வேண்டாம் இஸ்லாமியர்கள் போராட்டம்..!

அரசு பள்ளி முற்றுகை- முஸ்லீம் அல்லாத ஆசிரியர் வேண்டாம் இஸ்லாமியர்கள் போராட்டம்..!

Share it if you like it

மத உணர்வை தூண்டும் வகையில் பேசும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்தை மனதில் கொண்டு. அரசு பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் தங்கள் மதத்தை சார்ந்த ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று போராடியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உருதுமொழியை கட்டாய பாட மொழியாக மாற்றுவேன் என்று ஸ்டாலின் கூறியதற்கு பிறகு இது போன்ற கூத்துக்கள் நிகழ்வதாக  நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it