அறநிலையத்துறையில் மாற்று மதத்தினர் – 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த கோவில் நிலம் கொள்ளை

அறநிலையத்துறையில் மாற்று மதத்தினர் – 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த கோவில் நிலம் கொள்ளை

Share it if you like it

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், அவளூர் கிராமத்தில்,, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 5/5 என்ற, சர்வே எண்ணுக்கு உட்பட்ட, 1.53 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத்துறை பெயரில் உள்ளது. பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு பட்டியலிலும், இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 2018 டிசம்பர், 26ல், தனியார் சிலர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில், அரசு அதிகாரிகளின் துணையுடன், போலி ஆவணங்கள் வாயிலாக, கோவில் நிலங்களை பலரும் அபகரித்து வருகின்றனர்.

ஹிந்து சமய அறநிலைய துறையில் மதம் மாறிய பலரும் ஹிந்து என போலியாக சான்றிதழ்களுடன் பணியாற்றிவருவதே, இதற்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it