அஸ்தியை மட்டுமே அனுப்பிய கொடூரம்…! சீன ராணுவ வீரர்களின் பெற்றோர் கதறல்…! காணொலி உள்ளே…!

அஸ்தியை மட்டுமே அனுப்பிய கொடூரம்…! சீன ராணுவ வீரர்களின் பெற்றோர் கதறல்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

சீன அத்துமீறலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கொடூர எண்ணம் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களின் உடல்களை கூட பெற்றோர்களை பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வரும் சீன மக்களின் துயரங்களை பற்றி இங்குள்ள கம்யூனிஸ்ட்கள், சில்லறை போராளிகள், இயக்கங்கள், வாய் திறப்பது இல்லை. ஆனால் இந்தியாவிற்கு மட்டும் அன்பு, சகோதரத்துவம், என்று வகுப்பு எடுப்பார்கள், உலகின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/TranquilLqd/status/1274953657939660801


Share it if you like it

One thought on “அஸ்தியை மட்டுமே அனுப்பிய கொடூரம்…! சீன ராணுவ வீரர்களின் பெற்றோர் கதறல்…! காணொலி உள்ளே…!

  1. இப்பயும் சீனாதான் தலை சிறந்த நாடு என்று சொல்லி சில பேரு முட்டு கொடுப்பாங்க

Comments are closed.