ஆகம விதிகளை மீறி பூஜை செய்வதாக தமிழக அரசு நியமனம் செய்த அர்ச்சகர் மீது குற்றச்சாட்டு..! 

ஆகம விதிகளை மீறி பூஜை செய்வதாக தமிழக அரசு நியமனம் செய்த அர்ச்சகர் மீது குற்றச்சாட்டு..! 

Share it if you like it

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் சிலருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கி இருந்த நிலையில். கோவிலின் ஆகம விதிகளை மீறி பூஜை செய்ததாக சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலய அர்ச்சகர் மீது மக்கள் தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it