ஆங்கிலத்தில் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ஆளுநர் தொடர்ந்து மெளனம் காத்த ஸ்டாலின்…!

ஆங்கிலத்தில் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ஆளுநர் தொடர்ந்து மெளனம் காத்த ஸ்டாலின்…!

Share it if you like it

பெண்மணி ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் தனது குறைகளை ஸ்டாலினிடம் தெரிவித்தார்… அதனை மிகவும் கவனமாக குறிப்பெடுத்து கொண்டார் ஸ்டாலின்.. தொடர்ந்து கன்னடத்தில் பேசிய அந்த பெண்ணிடம் இறுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெலுங்கில் கேள்வி எழுப்பி ஒட்டு மொத்த தமிழக மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்..

இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டபேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது அப்பொழுது.. தி.மு.க உறுப்பினர்கள் ஆளுநர் உரையாற்றும் பொழுது கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தினர்.. இதனை அடுத்து ஆளுநர் தி.மு.க உறுப்பினர்களிடம் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார்… தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆளுநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it