ஆசையை தூண்டி..! இஸ்லாம் மதத்திற்கு இளைஞர்கள் இழுக்கப்படுகின்றனர்…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முன்னாள் முதல்வர் …!

ஆசையை தூண்டி..! இஸ்லாம் மதத்திற்கு இளைஞர்கள் இழுக்கப்படுகின்றனர்…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முன்னாள் முதல்வர் …!

Share it if you like it

கேரளாவை இரண்டாக பிரித்து எங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று அண்மையில் இஸ்லாமிய பெருமக்கள் போராடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள நீலகிரி உள்ளிட்ட  சில பகுதிகளையும இணைக்க வேண்டும் என்று தமிழகத்தையும் வம்பு இழுத்தனர்.

அண்மையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஜ போன்ற பயங்கரவாத குழுக்கள் தங்களின் சுயநலத்திற்காக மாநிலத்தின் அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும், பெரும் பிரச்சனையாக உள்ளனர் என்று சட்டசபையில் கடுமையாக அந்த அமைப்பை விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மூத்த கம்யூனிஸ்ட்  தலைவரும், முன்னாள் கேரள முதல்வருமான வி.எஸ் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியுள்ளார்

“இருபது வருடங்களில் கேரளா முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாறும். பணம் மற்றும் திருமணத்தின் மூலம் இளைய சமுதாயத்தினர் மதம் மாற்ற படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it