ஆணுறையை வீசச் சொன்னாரா,உங்கள் ஆண்டவர்!

ஆணுறையை வீசச் சொன்னாரா,உங்கள் ஆண்டவர்!

Share it if you like it

கோயில் உண்டியலில் ஆணுறையை வீசச் சொன்னாரா இயேசு?

  1. கர்நாடக மாநிலம் மங்களூருவில் புகழ்பெற்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன.
  2. சில காலமாகவே விஷமிகள் உள்ளூர் கோயில்கள் மற்றும் அங்குள்ள உண்டியல்களில் ஆணுறைகளை வீசி செல்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.
  3. உள்ளூர் மக்கள் இதுபற்றி காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
  4. காவல்துறையினர் சிசிடிவி கேமரா மூலம் நடத்திய தேடுதல் வேட்டையில் ‘தேவதாஸ் ஜான் தேசாய்’ என்ற நபர் வசமாக சிக்கினார்.
  5. விசாரணையின்போது, அவன் கூறிய பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  6. ‘நான் ஒரு தீவிர கிறிஸ்தவன். 15 ஆண்டுகளாக இயேசுவின் செய்தியை பரப்பி வருகிறேன்.
  7. இயேசு மட்டுமே கடவுள் என்று பைபிள் சொல்கிறது. இந்துக் கோயில்கள் அசுத்தமானவை என்பதை உணர்த்துவதற்காகவே அசுத்தமான ஆணுறைகளை வீசினேன்’ என்று கூறியிருக்கிறான்.
  8. மங்களூரு காவல்துறை ஆணையர் சசி குமார் கூறும்போது ‘ஜான் தேசாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் கிடையாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது’ என்றார்.
  9. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share it if you like it