ஆன்மீக வானில்  மங்கா ஒளிவீசும் முழுமதி!

ஆன்மீக வானில் மங்கா ஒளிவீசும் முழுமதி!

Share it if you like it

‘வான்புகழ்’ கொண்ட  தெய்வ தமிழ்நாட்டில் அனைத்து செல்வங்களும் ஒருங்கே அமைய பெற்ற திருநாவலூரில் பக்தி, ஒழுக்கத்தின் பியிரை வேலியிட்டு காத்தவர், அதனை அண்ணமாக சமைத்து அவ்வூருக்கு தாய் போல் ஊட்டியவர். ஈசனே என் அன்பிற்கினிய நேசேனே என அழைத்த சுந்தரை ஈன்ற பெருமைக்குரிய சடைய நாயனார் அவதார திருநாள் இன்று.


Share it if you like it