ஆப்கனில் ஆட்டத்தை துவக்கிய தாலிபான்கள் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி..!

ஆப்கனில் ஆட்டத்தை துவக்கிய தாலிபான்கள் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அவர்களின் கொடூர குணத்திற்கு  அஞ்சி அந்நாட்டு மக்கள் இன்று வரை அண்டை நாடுகளில் அடைக்கலம் கேட்டு செல்லும் நிலையை உலக நாடுகள் வேதனையோடு பார்த்து வரும் நிலையில். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவனை தாலிபான்கள் தாக்கி தனது ஆட்டத்தை துவக்கி இருப்பது உலக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it