ஆப்கான் மக்களை காக்க களம் இறங்கிய அம்ருல்லா சலே..!

ஆப்கான் மக்களை காக்க களம் இறங்கிய அம்ருல்லா சலே..!

Share it if you like it

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு நிலைமை நாளுக்கு நாள்  மோசமாகி கொண்டே வருவதை அந்நாட்டு மக்கள் துருக்கி, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், போன்ற நாடுகளின் எல்லைகளில் அடைக்கலம் கேட்டு காத்து கிடக்கும் அவலநிலை மூலம் தற்பொழுது உலக நாடுகள் நன்கு உணர்ந்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் ஆப்கான் மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தற்பொழுது களம்  இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it