ஆயில் மசாஜ் செய்து ஜெபித்தால் கொரோனா ஓடி விடும்- கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்…!

ஆயில் மசாஜ் செய்து ஜெபித்தால் கொரோனா ஓடி விடும்- கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்…!

Share it if you like it

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதில் வைகோ, சீமான், திருமுருகன் காந்திக்கு அடுத்த வரிசையில் இவரும் ஒருவர் என்பது ஹிந்துக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன். என்று அண்மையில் கிறிஸ்தவர்களை அவமதித்து இருந்தார் மோகன் சி லாசரஸ்..

கொரோனா பாதித்த பெண்மணி மதபோதகர் கூறிய வழிமுறையில் ஆயில் மசாஜ் செய்ததால் கொரோனா தொற்று முழுமையாக நீங்கியுள்ளதாக கூறி இருப்பது மிகப்பெரிய கப்சா மோகன் சி லாசரஸ் மனதில் புகுந்து கொண்ட தீய ஆவியை விரட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

கொரோனா தடுப்பு ஊசியை யாரும் போடக்கூடாது – சாது சுந்தர் செல்வராஜ்..!

Share it if you like it