ஆயுத வாகனம்  பறிமுதல்

ஆயுத வாகனம் பறிமுதல்

Share it if you like it

காஷ்மீரில் கத்துவா  பகுதியில் ஆயுதங்களை ஏற்றி வந்த பயங்கவாதிகளின் வாகனம் பிடிபட்டுள்ளது.   பாகிஸ்தானை சார்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக இப்போது ஆயுத வாகனம் பிடிபட்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பை ராணுவம் பலப்படுத்தியுள்ளது. 


Share it if you like it