ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்

ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்

Share it if you like it

கேரளா கன்ஹங்காட்டில் உள்ள நீலேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒரு வார முகாமின் நிறைவு விழாவான நேற்று பேரணி நடைபெற்றது இதில் மர்மநபர்கள் சிலர் மறைந்திருந்து கல்வீச்சில் ஈடுபட்டனர் இதனால் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share it if you like it