ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

Share it if you like it

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் திருவள்ளூர், வேலூர்,திருவண்ணாமலை,நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம் உள்ளிட்ட சுமார் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் சென்னை,காஞ்சிபுரம்,கோவை,விழுப்புரம்,ஈரோடு,கடலூர்,நீலகிரி,திண்டுக்கல்,தேனி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரேன்ஜ் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது 


Share it if you like it

One thought on “ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

Comments are closed.