ஆளுநராக இருந்தாலும் களத்தில் இறங்கி மருத்துவ சேவை புரியம் தமிழிசை மகிழ்ச்சியில் தெலுங்கானா!

ஆளுநராக இருந்தாலும் களத்தில் இறங்கி மருத்துவ சேவை புரியம் தமிழிசை மகிழ்ச்சியில் தெலுங்கானா!

Share it if you like it

கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் 3496 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 123 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க மாநில அரசோடு இணைந்து தெலுங்கான ஆளுநராக இருந்தாலும் மருத்துவர் என்கின்ற முறையில் களத்தில் இறங்கி தன்னால் இயன்ற உதவிகளை தமிழிசை செளந்தர்ராஜன் தெலுங்கானா மக்களுக்கு செய்து வருவது அம்மாநில மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Share it if you like it