ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறள்

ஆவின் பாக்கெட்டுகளில் திருக்குறள்

Share it if you like it

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பா.ஜ.கவாவின் மாநில தகவல்தொழில்நுட்பத்துறை தலைவர் நிர்மல் குமார், ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதன் மூலம் இல்லந்தோறும் திருக்குறளை எளிதாக கொண்டு செல்லமுடியும் என் பால்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவின் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it