ஆ. ராசாவை ஓரம் கட்டிய திமுக…!

ஆ. ராசாவை ஓரம் கட்டிய திமுக…!

Share it if you like it

சமூக நீதி, பெரியார் மண், என்று தங்களின் சித்தாந்தங்களை இன்று வரை திமுக தமிழக மக்களின் மீது திணித்து வருகிறது. ஜாதி மற்றும் மதத்தை பார்த்து தேர்தலில் சீட்டு வழங்கும் இவர்கள் தான். மக்களுக்கு சுயமரியாதை வகுப்பு எடுப்பவர்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்களிடம் பொய்யுரைகளை கூறி தங்களை வளப்படுத்தி கொண்ட கட்சியாக திமுக இன்று வரை திகழ்கிறது. கட்சிக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் அணி செயலாளர். கட்சியின் மூத்த தலைவராக உள்ள ஆ. ராசாவிற்கு எந்தவிதமான உயர் பொறுப்புக்களையும் வழங்காமல் அவரை ஓரம் கட்டி இருப்பது என்ன காரணம் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it