இது என்னடா புது புரளியா இருக்கு மக்கள் கொதிப்பு..!

இது என்னடா புது புரளியா இருக்கு மக்கள் கொதிப்பு..!

Share it if you like it

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை மறந்து விட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று வரை தமிழக மக்களை தினம் தினம் சிரிக்க வைத்து வரும் நிலையில்…காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

வெங்காயம், தயிர், கல்லுப்பு, போன்றவற்றை பிரபலமாக்கிய சாமானியர்களின் தலைவன் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டுள்ளார்..

தமிழக மக்களுக்கு கல்லுப்பு, வெங்காயம், தயிர், என்னவென்றே தெரியாது.. ராகுல் காந்தி வந்து தான் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் இவற்றை எல்லாம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது போல் நாராயணன் பதிவு அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/2909139Koc/status/1355763614347497473


Share it if you like it