இந்தியாவின் சாதனையை மறைத்து விட்டு கொரோனா பரப்பிய சீனாவிற்கு ஃபயர் விட்ட சீனா தானா கம்யூனிஸ்ட்..! 

இந்தியாவின் சாதனையை மறைத்து விட்டு கொரோனா பரப்பிய சீனாவிற்கு ஃபயர் விட்ட சீனா தானா கம்யூனிஸ்ட்..! 

Share it if you like it

நேற்று ஒரு நாளில் மட்டும் 1 கோடி தடுப்பூசிகள் நம் பாரத மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை இந்தியாவின் சாதனையை கண்டு வியந்து பாராட்டி வரும் நிலையில். அது குறித்து எல்லாம் எங்களுக்கு கவலையில்லை என்பது போல்., சீன அரசு தனது நாட்டு மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது குறித்து செய்தி வெளியிட்டு பெருமைபட்டு உள்ளது இங்குள்ள CPIM கட்சி.

தன் நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக தற்பொழுது மாறியுள்ள சீனா. 200 கோடி டோஸ் தனது மக்களுக்கு போட்டு உள்ளேன் என்பது நிச்சயம் பொய்யாக தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் சாதனையை மறைத்து விட்டு கொரோனா பரப்பிய சீனாவிற்கு ஃபயர் விட்ட CPIM கட்சியை சேர்ந்தவர்கள் ஏன்? சீனாவிற்கு சென்று வாழ கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Rajasimman30/status/1431307829768441856

 


Share it if you like it