இந்தியாவிற்கு எதிராக பேசுமாறு…! அப்பாவி மக்களை தூண்டிய காங்கிரஸ்…! வெளியாகி காணொலி….! கொதித்தெழுந்த மக்கள்..!

இந்தியாவிற்கு எதிராக பேசுமாறு…! அப்பாவி மக்களை தூண்டிய காங்கிரஸ்…! வெளியாகி காணொலி….! கொதித்தெழுந்த மக்கள்..!

Share it if you like it

நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். உங்களால் தான் ஒட்டு மொத்த இந்தியாவும் நிம்மதியாக உள்ளது என்று கூறி அவர்களின் தியாகத்திற்கு தலை வணங்கி வாழ்த்தி விட்டு டெல்லி திரும்பினார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.ராகுல் காந்தி நேற்றைய தினம் காணொலி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். சீன ராணுவம் எங்கள் நிலப்பகுதியை பறித்து கொண்டது எனவும், இந்திய அரசு உதவி செய்யாமல் தாங்கள் தவிப்பது போலவும் லடாக் மக்கள் வேதனையோடு கூறுவது போல் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அக்காணொலியில் பேசியவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தற்பொழுது, வெளிச்சத்திற்கு வந்திருப்பது இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it